ஜனநாயகன் படக்குழு தணிக்கைக்கு முறையாக apply செய்யவில்லை - கணல் கண்ணன் விளக்கம்!
Jan 13, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயகன் படக்குழு தணிக்கைக்கு முறையாக apply செய்யவில்லை – கணல் கண்ணன் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 13, 2026, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தணிக்கை குழுவில் ஜனநாயகன் திரைப்படக் குழுவினர் முறையாக apply செய்யவில்லை என்றும், தணிக்கை குழுவிற்கு முன்னுரிமை தராமல் நீதிமன்றத்திற்கு சென்றது தவறு எனவும் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியின் 40வது ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தணிக்கை குழுவில் ஒருவர் முறையிட்டால் மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்புவதுதான் நடைமுறை என தெரிவித்தார். பராசக்தி படவிவகாரத்தில் நிலவும் திமுக-காங்கிரஸ் கருத்து மோதல் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.

மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளார் என்றும், நீதிபதிக்கு எதிராக புத்தகம் எழுதுவது இழிவான அரசியல் எனவும் கனல் கண்ணன் கூறினார்.

Tags: jananayagan release issuekanal kannam pressmeetjananayakanFilm fight choreographer Kanal Kannanvijua
ShareTweetSendShare
Previous Post

“வங்கதேசத்திற்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கையை எடுக்கலாம்”-ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அஞ்சி நடுங்கிய பாக் அரசியல் விமர்சகர்!

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரம் – H.ராஜா மீது காவல்துறை வழக்கு பதிவு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies