வாணியம்பாடி அருகே விஜயநகர மன்னர்கள் ஆட்சி கால நடுக்கல் கண்டுபிடிப்பு!
Jan 19, 2026, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாணியம்பாடி அருகே விஜயநகர மன்னர்கள் ஆட்சி கால நடுக்கல் கண்டுபிடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நடுக்கல், விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தைச் சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியான அலசந்தாபுரம் இடத்தில் உள்ள தனியார் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டபோது புதர் மண்டிய நிலையில் ஒரு கல் கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர், அந்த கல்லை சுத்தம் செய்து கிராம மக்கள் வழிபட்டு வந்த நிலையில், நடுக்கல் குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும் வரலாற்றியல் ஆய்வாளருமான பிரபு, அந்த பகுதியில் களப்பணி மேற்கொண்டார்.

அதில், 5 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட நடுக்கல்லில் 3 உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலாற்றியல் ஆய்வாளர் பிரபு, போரில் வீரமரணமடைந்த வீரனுக்காக இந்த நடு கல் வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

வீரனின் உருவ அமைப்பைப் பார்க்கும் போது, இந்த நடுகல்லானது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கூறினார்.

Tags: vaniyambadiVijayanagara period.Alasanthapuramhero stone discovered
ShareTweetSendShare
Previous Post

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் பத்திரப்பதிவு – புதிய சேவை விரைவில் அறிமுகம்!

Next Post

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவவை கூட்டத்தொடர்!

திருமாவளவன் குறித்த சர்ச்சை பேச்சு – திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து விசிக ஆர்பாட்டம்!

மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Load More

அண்மைச் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிப்பு!

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வாணியம்பாடி அருகே விஜயநகர மன்னர்கள் ஆட்சி கால நடுக்கல் கண்டுபிடிப்பு!

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் பத்திரப்பதிவு – புதிய சேவை விரைவில் அறிமுகம்!

கர்நாடக பக்தர்கள் மீது தாக்குதலா? – வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies