பெரம்பலூர் அருகே ரவுடியை கொலை செய்ய முயற்சி - காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!
Jan 25, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரம்பலூர் அருகே ரவுடியை கொலை செய்ய முயற்சி – காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 25, 2026, 07:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் அருகே ரவுடியை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பயங்கரமாக அமைந்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெள்ளை காளியை காவல்துறையினர், திண்டுக்கல் துணைச் சிறையில் இருந்து சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கார்களில் துரத்தி வந்த மர்ம நபர்கள், வெள்ளை காளியை கொலை செய்வதற்காக காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். தொடர்ந்து, வெள்ளை காளியை அரிவாளால் வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காவலர்கள் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தவே, அந்த கும்பல் திருமாந்துறை சுங்கச்சாவடியின் தடுப்பை உடைத்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றது.

அங்கிருந்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், குற்றவாளிகள் அதற்குள் கார்களை கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்திவிட்டு தப்பியோடினர். பின்னர், குற்றவாளிகளைத் தேடி அங்கு சென்ற போலீசார், வாகனத்தையும், அதிலிருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், காவலர்கள் மிகவும் துணிச்சலாக செயல்பட்டு, இந்த குற்றச்செயலை தடுத்து நிறுத்தியிருப்பதாகவும், தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருபதாகவும் தெரிவித்தார்.

Tags: rowdy murder attemptDindigul sub-jailrowdy Vellai KaliChennaiGangsterPerambalurpolice vechile attacked
ShareTweetSendShare
Previous Post

இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா – என்டிஏ கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார்!

Next Post

காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Related News

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல் – மாணிக்கம் தாக்கூர் தகவல்!

பட்ஜெட் கூட்டத்தொடர் : வரும் 27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு!

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது – சீமான்

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது – அன்புமணி குற்றச்சாட்டு!

இந்திய நாகரிகம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது – மோகன் பகவத்

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையா? – டிடிவி தினகரன் கேள்வி!

காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

பெரம்பலூர் அருகே ரவுடியை கொலை செய்ய முயற்சி – காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!

இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா – என்டிஏ கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார்!

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies