என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!
Jan 25, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 25, 2026, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண் இல்லையே என நகைச்சுவையாக பேசிய உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் பதவிக்காலம் முடிவடைய 4 ஆண்டுகள் உள்ளதாகவும், அதற்குள் தன்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் ஆன்மிகம் மற்றும் சமூக சேவை ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தாரா டிவைன் அவார்ட்ஸ் என்ற இந்த விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்னாள் நீதியரசர் வள்ளி விநாயகம், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

அப்போது பேசிய நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைமீது இருப்பது சர்வே தூண் இல்லையே என கேள்வி எழுப்பியபடி தனது உரையை தொடங்கினார்.

மேலும், தன் பதவிக்காலம் முடிவடைய நான்கரை ஆண்டுகள் இருப்பதாகவும் அதற்குள் தன்னை பதவிநீக்கம் செய்யமாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Chetpetimpeached rowChennaiJustice G.R. SwaminathanThiruparankundram hill deepamMadras High Court bench
ShareTweetSendShare
Previous Post

நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை மரங்களை வெட்டிய நெடுஞ்சாலை துறை

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

Related News

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்…சாலை தடுப்பில் ஏறி நின்ற கார்!

167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் நஷ்டயீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!

பழனி தைப்பூச திருவிழா – உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு நீதிமன்றத்தில் பதில்!

சிவன் திருமணம் செய்த கோவிலில் கடும் பனிப்பொழிவுக்கிடையே நடந்த திருமணங்களின் வீடியோ வைரல்!

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா – பாஸ் வழங்குவதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

பாரதியார் தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான வாள் சண்டை போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க செலவு குறைவு!

மருத்துவரின் அலட்சியத்தால் பரிபோன உயிர்? – கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!

ஹெலிகாப்டர் நிறுவன விவகாரம்: விசிக எம்எல்ஏ மீது புகார்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!

நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை மரங்களை வெட்டிய நெடுஞ்சாலை துறை

குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதி!

வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

சிபாரிசு மூலம் பதவி நியமனம் – தலைமை மீது தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல் – மாணிக்கம் தாக்கூர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies