என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!
Mar 15, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 25, 2026, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண் இல்லையே என நகைச்சுவையாக பேசிய உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் பதவிக்காலம் முடிவடைய 4 ஆண்டுகள் உள்ளதாகவும், அதற்குள் தன்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் ஆன்மிகம் மற்றும் சமூக சேவை ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தாரா டிவைன் அவார்ட்ஸ் என்ற இந்த விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்னாள் நீதியரசர் வள்ளி விநாயகம், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

அப்போது பேசிய நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைமீது இருப்பது சர்வே தூண் இல்லையே என கேள்வி எழுப்பியபடி தனது உரையை தொடங்கினார்.

மேலும், தன் பதவிக்காலம் முடிவடைய நான்கரை ஆண்டுகள் இருப்பதாகவும் அதற்குள் தன்னை பதவிநீக்கம் செய்யமாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: ChennaiJustice G.R. SwaminathanThiruparankundram hill deepamMadras High Court benchChetpetimpeached row
ShareTweetSendShare
Previous Post

நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை மரங்களை வெட்டிய நெடுஞ்சாலை துறை

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies