கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!
Jan 27, 2026, 04:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 27, 2026, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையை அடுத்த கோமாளிபட்டியில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் கிராபைட் கனிமம் வெட்டி எடுக்கப்படுவதுடன், அதன் சுத்திகரிப்பு ஆலையும் இயங்கி வருகிறது.
உலகத்தரம் வாய்ந்த இந்த கிராபைட் கனிமங்கள் கோமாளிபட்டியை சுற்றியுள்ள மேலும் பல கிராமங்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

2-ம் கட்டமாக அப்பகுதிகளில் உள்ள சுமார் 1650 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தியபடி சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட ஊர்வலமாக சென்றனர்.

அப்போது நிலம் கையகப்படுத்துவதை கைவிடுமாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Tags: Sivaganga district.Sivaganga District Collectorate.graphite factory.Komalipattigraphite factory expansion issuegrapphide protest
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறுமா? – காத்திருக்கும் பனியன் நகரம்

Next Post

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் அறிவிப்பு!

Related News

சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து – விமான சேவை பாதிப்பு!

அரசியலில் பல்முனை தாக்குதல் நடத்துவது வெற்றிக்கான அறிகுறி – செங்கோட்டையன் பேட்டி!

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறுமா? – காத்திருக்கும் பனியன் நகரம்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது வாழ்நாள் கௌரவம் – ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா புகழாரம்

சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் – பயணிகள் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!

சிறுமி தவறவிட்ட கொடியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் – இணையத்தை கவர்ந்த நெகிழ்ச்சி வீடியோ

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை மலர்தூவி வரவேற்ற பாஜகவினர்

வானொலியில் மக்களோடு இணையும் நிகழ்ச்சிகள் இருந்தால் உயிர்ப்புடன் இருக்கும் – பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் பேட்டி

இன்றைய தங்கம் விலை!

மணப்பாறை ரயில் நிலையத்தில் நிற்கும் அந்யோதயா விரைவு ரயில் – போட்டி போட்டு வரவேற்ற அரசியல் கட்சிகள்!

நகைக்கடையில் கைவரிசை – திமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினார் நாகேந்திரன்

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என தளபதி விமர்சித்த விவகாரம் – காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies