கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!
Jun 13, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 27, 2026, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையை அடுத்த கோமாளிபட்டியில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் கிராபைட் கனிமம் வெட்டி எடுக்கப்படுவதுடன், அதன் சுத்திகரிப்பு ஆலையும் இயங்கி வருகிறது.
உலகத்தரம் வாய்ந்த இந்த கிராபைட் கனிமங்கள் கோமாளிபட்டியை சுற்றியுள்ள மேலும் பல கிராமங்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

2-ம் கட்டமாக அப்பகுதிகளில் உள்ள சுமார் 1650 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தியபடி சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட ஊர்வலமாக சென்றனர்.

அப்போது நிலம் கையகப்படுத்துவதை கைவிடுமாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Tags: graphite factory expansion issuegrapphide protestSivaganga district.Sivaganga District Collectorate.graphite factory.Komalipatti
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறுமா? – காத்திருக்கும் பனியன் நகரம்

Next Post

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் அறிவிப்பு!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies