உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது - திரௌபதி முர்மு
Jan 28, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின்  பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களின் வீடுகளுக்கு அருகே மருத்துவ வசதி கிடைத்துள்ளது என்றும், கடந்த ஆண்டு 350 மில்லியன் டன் உணவு பொருள் உற்பத்தி  செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும்,  உஜ்வாலா திட்டத்தில் 2 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். நெல் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றும், மின் வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின்  பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமங்களை நெடுஞ்சாலைகள் மூலம் இணைத்துள்ளோம் என்றும், தமிழகத்தில் புதிய பாம்பன்  பாலம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், கைப்பேசி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளதாகவம் திரௌபதி முர்மு கூறினார்.

100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அப்பகுதி  மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் நக்சல் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு சரித்திர நிகழ்வு என்றும்,
ஜிஎஸ்டி வரி மாற்றம் மூலம்  நடுத்தர குடும்பத்தில் சேமிப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 50,000 இருந்த ஸ்டார்ட்-அப்கள்  2 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், புதிய ஸ்டார்ட் அப்கள் மூலம் 20 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் மற்றும் மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Tags: President Droupadi MurmuIndian Economyjoint session of ParliamentPresident Droupadi Murmu speechglobal economic slowdown
ShareTweetSendShare
Previous Post

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

Next Post

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

Related News

பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!

சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது – அமித் ஷா

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் – அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் – அண்ணாமலை

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து – அடுத்த ஆண்டு முதல் அமலக்கு வரும் என தகவல்!

மகாராஷ்டிரா நிகழ்ந்த விமான விபத்தில் அஜித் பவார் மரணம்!

பட்ஜெட் கூட்டத்தொடர்- குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

சீனாவுடன் ஒப்பந்தமா? – கனடா பிரதமர் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies