உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது - திரௌபதி முர்மு
Jul 29, 2026, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின்  பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களின் வீடுகளுக்கு அருகே மருத்துவ வசதி கிடைத்துள்ளது என்றும், கடந்த ஆண்டு 350 மில்லியன் டன் உணவு பொருள் உற்பத்தி  செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும்,  உஜ்வாலா திட்டத்தில் 2 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். நெல் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றும், மின் வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின்  பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமங்களை நெடுஞ்சாலைகள் மூலம் இணைத்துள்ளோம் என்றும், தமிழகத்தில் புதிய பாம்பன்  பாலம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், கைப்பேசி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளதாகவம் திரௌபதி முர்மு கூறினார்.

100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அப்பகுதி  மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் நக்சல் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு சரித்திர நிகழ்வு என்றும்,
ஜிஎஸ்டி வரி மாற்றம் மூலம்  நடுத்தர குடும்பத்தில் சேமிப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 50,000 இருந்த ஸ்டார்ட்-அப்கள்  2 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், புதிய ஸ்டார்ட் அப்கள் மூலம் 20 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் மற்றும் மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Tags: President Droupadi MurmuIndian Economyjoint session of ParliamentPresident Droupadi Murmu speechglobal economic slowdown
ShareTweetSendShare
Previous Post

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

Next Post

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies