இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு - வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!
Mar 19, 2026, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு – வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 06:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வெளியுறவுத் தூதரக உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஆப்கானிஸ்தான், மங்கோலியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான நிதியுதவி நடப்பு ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது..

ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு நிதியுதவியை ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தன்னுடைய 9வது பட்ஜெட்டிலும் பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நம் நாட்டின் அண்டை நாடுகளுக்கான மொத்த நிதியுதவி 5 ஆயிரத்து 686 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூட்டானுக்கு 2 ஆயிரத்து 289 கோடியும், நேபாளத்திற்கு 800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு 400 கோடியும், மாலத்தீவுக்கான நிதி 8 சதவீதமாக குறைக்கப்பட்டு 550 கோடியாகவும் உள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு 150 கோடியும், மியான்மருக்கு 300 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 225 கோடியும், லத்தீன் அமெரிக்காவுக்கு முந்தைய ஆண்டை விட இருமடங்கு உயர்த்தி 120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வங்கதேசத்திற்கான நிதியுதவி ஒதுக்கீட்டில் மத்திய அரசு அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், வங்கதேசத்திற்கான நிதியை பாதியாக குறைத்து அறிவித்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags: budget 2026 stocksindian budget 2026budget 2026 sectorstax slabs budget 20262026 union budgetindia budget 2026 datebudget 2026 gstbudget 2026 income taxbudget 2026 livebudget 2026 tax reliefunion budget 2026India's diplomatic relationsindia budget 2026financial assistance to countriesbudget 2026 india
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை – ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கீடு!

Next Post

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் – ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies