பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!
Feb 9, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் குரூப் 2, 2a தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்களிடம் வினாத்தாள்கள் பாதியிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குரூப்-2 முதன்மைத் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் தீவிரமாக விடையளித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அறைக்குள் நுழைந்த அதிகாரிகள், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வர்களிடமிருந்து வினாத்தாள்களைத் திரும்பப் பெற்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் மனவேதனையுடன் தேர்வு அறையில் இருந்து வெளியேறினர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் குரூப் 2, 2 ஏ தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் வேதனை அடைந்தனர்.

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதற்கான முறையான அறிவிப்பு சென்றடையாததால், சேலம் மையத்தில் 2 மணி நேரத்துக்குப்பின் தேர்வறையிலிருந்து தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தேர்வுக்காக தாங்கள் பல ஆண்டுகள் தயாராகி வந்ததாகவும், தங்களின் காலத்தை அரசு வீணடித்து விட்டதாகவும் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு காலை தேர்வுகள் துவங்கின.சென்னையில் தேர்வு மையங்களில் குழப்பம் காரணமாக, தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கோவையில் தேர்வு மையத்தில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டனர். இதேபோன்று, திருப்பூரிலும் நீண்ட நேரத்திற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி ரத்து தொடர்பான சுற்றறிக்கை கிடைத்ததால், 2 மணி நேரத்திற்கு மேலாக தேர்வெழுதிய தேர்வர்கள் வெளியேற்றப்பட்டதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags: Group 2 and 2A examinationsGroup 2 and 2A examinations cancelledGroup 2 and 2A examinations question papersGroup 2 and 2A examinations issue
ShareTweetSendShare
Previous Post

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

Next Post

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

Related News

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை – கல்லூரி மாணவியுடன் கணவன் கைது!

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் – குடியரசு கட்சி எம்.பி பேச்சு!

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் – மோகன் பாகவத் கருத்துக்கு ரஞ்சித் சாவர்க்கர் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – அமித் ஷா

மேலூர் அருகே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சேதம்!

மனித வாழ்க்கையில் நிலம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

சந்திரயான்,மங்கள்யான் வரிசையில் இஸ்ரோ வைத்த இலக்கு – வெள்ளியை ஆராயும் “வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்”

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் – அமெரிக்க வரைபடத்தால் அதிர்ந்த பாக்., – சிறப்பு தொகுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies