தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி - மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!
Apr 4, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி – மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் ‘மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு’ ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

அங்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் நீண்ட நேரம் வெயிலிலும், வராண்டாக்களிலும் தரையில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ஆதாரங்களுடன் செய்தி ஒளிபரப்பானது.

அதன் எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில், ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முக்கியப் பகுதிகளில் தற்போது 100-க்கும் மேற்பட்ட புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இனி மனு அளிக்க வரும் பொதுமக்கள் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்படாத வகையில் முறையான வரிசை அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Tags: additional seatsMadurai CollectorReportpublic!tamil janam tvMadurai district collectorconvenience
ShareTweetSendShare
Previous Post

வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கிய போலீசார்!

Next Post

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

Related News

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவகுமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies