30 ஆண்டுகளாக போராட்டம் - தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!
Feb 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராம மக்கள், தங்களை திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராமங்களில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 1997-ம் ஆண்டு மாவட்டப் பிரிவினையின் போது ஏற்பட்ட குளறுபடிகளால், ஒரே ஊராட்சி இரண்டு மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியதால், கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2022-ல் தமிழக அரசு இந்த இரண்டு கிராமங்களையும் முழுமையாக திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைத்து உத்தரவிட்டது.

ஆனால், அரசாணை வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்தும், தற்போதும் வருவாய்த் துறைப் பதிவேடுகளில் கிராமங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.

பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள், பூந்தமல்லி வருவாய்த் துறை பதிவேட்டில் இல்லை எனவும், மாறாக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேவளூர்குப்பம் என்ற பெயரிலேயே இப்போதும் நீடிப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்த நிர்வாகக் குளறுபடிகளைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குமணன்சாவடி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அரசாணையை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Government DecreevillagethiruvallurKancheepuramDemonstration
ShareTweetSendShare
Previous Post

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Next Post

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

Related News

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட ஜெப்ரீ எப்ஸ்டீன்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies