53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !
Jul 18, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Manikandan by Manikandan
Apr 2, 2026, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் ஆய்வு செய்வதற்காக ஆர்டெமிஸ்-2 என்ற விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 32 அடுக்கு உயரமுள்ள ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

இந்த விண்வெளிப் பயணத்தில் நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பவும், செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும், நாசா மேற்கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

இவர்கள் நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில், 10 நாட்களுக்கு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் முதல் இரண்டு நாட்களை புவியின் உயர் வட்டப்பாதையில் கழிப்பார்கள் என்றும் அங்கு ஓரியன் விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகள், உந்துவிசை, வழிகாட்டுதல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை முழுமையாகச் சோதிப்பார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, ‘டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்’ எனும் முக்கிய இன்ஜின் மூலம் விண்கலம் நிலவை நோக்கிய பாதையில் செலுத்தப்படும் என்றும் ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம் சென்று, நிலவு மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் பூமியை நோக்கித் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்கலம் மணிக்கு சுமார் 40 ஆயிரத்து 233 கி.மீ வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, பசிபிக் பெருங்கடலில் வந்து இறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.

Tags: Moon MissionSpace TechnologyLunar OrbitHigh Speed ReentryHuman SpaceflightPacific Ocean SplashdownReid WisemanGlobal Space NewsVictor GloverSpace explorationChristina KochNASA MissionJeremy HansenKennedy Space CenterCanada AstronautFlorida LaunchTrans Lunar InjectionArtemis MissionDeep Space MissionOrion SpacecraftMars Mission Plan
ShareTweetSendShare
Previous Post

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Next Post

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

Related News

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies