கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் - வீட்டுமனை பட்டா வழங்கி ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்!
Mar 15, 2026, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் – வீட்டுமனை பட்டா வழங்கி ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டதோடு, ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரின் இந்தச் செயலைத் தமிழகமே பாராட்டியதுடன், ரஜினிகாந்த் நேரில் அழைத்து தங்கச்சங்கிலி அணிவித்து கௌரவித்தார். பத்மாவின் இந்த நேர்மையை மதிக்கும் விதமாக, பாலமுருகன் என்டர்பிரைசஸ் நிறுவனர் வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்டம் நெல்லி கிராமத்தில் ஒரு வீட்டுமனையை பத்மாவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும், பத்மாவை ஹெலிகாப்டரில் பறக்க வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags: Sanitation worker Padmasanitation worker fly in helicopter45 sovereigns of gold jewelleryfree house to sanitation work
ShareTweetSendShare
Previous Post

புகழ்பெற்ற AI- மாடல்களை விட இந்தியாவின் சர்வம் AI சிறப்பு! -சுந்தர் பிச்சை ..சிறப்பு தொகுப்பு

Next Post

துர்கா ஸ்டாலின் வருகைக்காக பொது தரிசனம் நிறுத்தம் -பக்தர்கள் அவதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies