கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் - வீட்டுமனை பட்டா வழங்கி ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்!
Apr 29, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் – வீட்டுமனை பட்டா வழங்கி ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டதோடு, ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரின் இந்தச் செயலைத் தமிழகமே பாராட்டியதுடன், ரஜினிகாந்த் நேரில் அழைத்து தங்கச்சங்கிலி அணிவித்து கௌரவித்தார். பத்மாவின் இந்த நேர்மையை மதிக்கும் விதமாக, பாலமுருகன் என்டர்பிரைசஸ் நிறுவனர் வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்டம் நெல்லி கிராமத்தில் ஒரு வீட்டுமனையை பத்மாவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும், பத்மாவை ஹெலிகாப்டரில் பறக்க வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags: Sanitation worker Padmasanitation worker fly in helicopter45 sovereigns of gold jewelleryfree house to sanitation work
ShareTweetSendShare
Previous Post

புகழ்பெற்ற AI- மாடல்களை விட இந்தியாவின் சர்வம் AI சிறப்பு! -சுந்தர் பிச்சை ..சிறப்பு தொகுப்பு

Next Post

துர்கா ஸ்டாலின் வருகைக்காக பொது தரிசனம் நிறுத்தம் -பக்தர்கள் அவதி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies