150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!
Mar 15, 2026, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ராட்சத ஆமைகள் ஈக்வடார் நாட்டின் கலாபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள புளோரியானா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

19-ஆம் நூற்றாண்டில் மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்களால் வேட்டையாடப்பட்டதாலும், வெளிநாட்டு விலங்குகளின் ஊடுருவலாலும் புளோரியானா தீவில் இருந்த ராட்சத ஆமைகள் முற்றிலும் அழிந்தன. தற்போது ஈக்வடார் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், வனக்காவலர்கள் 150-க்கும் மேற்பட்ட ஆமைகளைத் தீவின் இயற்கைச் சூழலில் விடுவிக்கும் நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராட்சத ஆமைகள் சுற்றுச்சூழல் பொறியாளர்களாக அழைக்கப்படுகின்றன. இவை விதைகள் பரவுவதற்கும், தாவரங்களின் வளர்ச்சியைச் சீராக வைப்பதற்கும் உதவுகின்றன. இந்த ஆமைகளின் வருகை கலாபகோஸ் தீவின் ஒட்டுமொத்த இயற்கை சமநிலையை மீண்டும் கொண்டு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது ஒரு நூற்றாண்டின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த ஆமைகள் மீண்டும் தங்கள் பூர்வீக நிலத்திற்குத் திரும்பியிருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Giant tortoisesarchipelagoFloriana IslandFlorianaEcuadordiscovered150 yearsGalapagos
ShareTweetSendShare
Previous Post

ட்ரோன் டெலிவரிக்கு அடுத்தபடியாக AI ரோபோக்கள் மூலம் டெலிவரி சேவை தொடக்கம்

Next Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies