150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ராட்சத ஆமைகள் ஈக்வடார் நாட்டின் கலாபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள புளோரியானா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

19-ஆம் நூற்றாண்டில் மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்களால் வேட்டையாடப்பட்டதாலும், வெளிநாட்டு விலங்குகளின் ஊடுருவலாலும் புளோரியானா தீவில் இருந்த ராட்சத ஆமைகள் முற்றிலும் அழிந்தன. தற்போது ஈக்வடார் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், வனக்காவலர்கள் 150-க்கும் மேற்பட்ட ஆமைகளைத் தீவின் இயற்கைச் சூழலில் விடுவிக்கும் நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராட்சத ஆமைகள் சுற்றுச்சூழல் பொறியாளர்களாக அழைக்கப்படுகின்றன. இவை விதைகள் பரவுவதற்கும், தாவரங்களின் வளர்ச்சியைச் சீராக வைப்பதற்கும் உதவுகின்றன. இந்த ஆமைகளின் வருகை கலாபகோஸ் தீவின் ஒட்டுமொத்த இயற்கை சமநிலையை மீண்டும் கொண்டு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது ஒரு நூற்றாண்டின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த ஆமைகள் மீண்டும் தங்கள் பூர்வீக நிலத்திற்குத் திரும்பியிருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Giant tortoisesarchipelagoFloriana IslandFlorianaEcuadordiscovered150 yearsGalapagos
ShareTweetSendShare
Previous Post

ட்ரோன் டெலிவரிக்கு அடுத்தபடியாக AI ரோபோக்கள் மூலம் டெலிவரி சேவை தொடக்கம்

Next Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies