150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 11:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ராட்சத ஆமைகள் ஈக்வடார் நாட்டின் கலாபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள புளோரியானா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

19-ஆம் நூற்றாண்டில் மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்களால் வேட்டையாடப்பட்டதாலும், வெளிநாட்டு விலங்குகளின் ஊடுருவலாலும் புளோரியானா தீவில் இருந்த ராட்சத ஆமைகள் முற்றிலும் அழிந்தன. தற்போது ஈக்வடார் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், வனக்காவலர்கள் 150-க்கும் மேற்பட்ட ஆமைகளைத் தீவின் இயற்கைச் சூழலில் விடுவிக்கும் நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராட்சத ஆமைகள் சுற்றுச்சூழல் பொறியாளர்களாக அழைக்கப்படுகின்றன. இவை விதைகள் பரவுவதற்கும், தாவரங்களின் வளர்ச்சியைச் சீராக வைப்பதற்கும் உதவுகின்றன. இந்த ஆமைகளின் வருகை கலாபகோஸ் தீவின் ஒட்டுமொத்த இயற்கை சமநிலையை மீண்டும் கொண்டு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது ஒரு நூற்றாண்டின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த ஆமைகள் மீண்டும் தங்கள் பூர்வீக நிலத்திற்குத் திரும்பியிருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Giant tortoisesarchipelagoFloriana IslandFlorianaEcuadordiscovered150 yearsGalapagos
Share
Tweet
SendShare
Previous Post

ட்ரோன் டெலிவரிக்கு அடுத்தபடியாக AI ரோபோக்கள் மூலம் டெலிவரி சேவை தொடக்கம்

Next Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies