கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!
Mar 15, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரீஸ் நாட்டின் கலாசிடியில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் மாவு வீச்சு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிரீஸ் நாட்டின் அழகிய கடற்கரை நகரமான கலாசிடியில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மாவுப் வீச்சு திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

19-ஆம் நூற்றாண்டில் ஓட்டோமான் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் கிரேக்கம் இருந்தபோது, அங்கிருந்த மக்கள் தங்களின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தவும், அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இத்தகைய கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.

இன்று இது ஒரு மாபெரும் சுற்றுலா ஈர்ப்பாக மாறியுள்ளது. ஆரம்ப காலத்தில் பாரம்பரியமாக, மக்கள் தங்கள் முகங்களில் நிலக்கரிச் சாம்பலைப் பூசிக்கொண்டு ‘கறுப்பு முகங்களுடன்’ கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தற்போது டன் கணக்கில் பல்வேறு வண்ணங்களில் மாவுகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்கின்றனர். மாவுப் பொடிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வீடுகள் மற்றும் கடைகளின் முன்பகுதிகள் பிளாஸ்டிக் தாள்களால் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

Tags: greecewelcomesKalasitiFlour Throwing Festival
ShareTweetSendShare
Previous Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

Next Post

சீனாவின் பெய்ஜிங்கில் தற்காப்பு கலைகளை செய்து காட்டி வியக்க வைத்த மனித வடிவ ரோபோக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies