கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் குரலற்றவர்களின் குரலாக விளங்கியவர் நல்லகண்ணு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு என்றும், எளிமையான வாழ்க்கைக்காக அனைவராலும் போற்றப்பட்டவர் எனவும், பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்,
















