ஆன்மிக விழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு! - ஏற்பாட்டாளர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்!
Mar 15, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மிக விழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு! – ஏற்பாட்டாளர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிஷிகேஷில் நடைபெற்று வரும் ஆன்மிக விழாவில், இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பிப்ரவரி 13ம் தேதி முதல் கீர்த்தனை விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய பக்தர்களைத் தடுத்து நிறுத்திய வெளிநாட்டு ஊழியர்கள், இடம் நிறைந்துவிட்டதாக கூறி அனுமதி மறுத்துள்ளனர்.

இதுகுறித்து ராகுல் என்பவர் வெளியிட்ட வீடியோவில், இந்தியாவில் நடைபெறும் ஒரு விழாவில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டினர் வரும்போது மட்டும் இடம் இருப்பதாகக் கூறி அவர்களை உடனடியாகப் பதிவு செய்ய அனுமதிக்கிறீர்கள்;

ஆனால் இந்தியர்களிடம் இடம் இல்லை என்று பொய் சொல்கிறீர்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய மண்ணில் நடைபெறும் ஒரு கலாச்சார விழாவில் உள்நாட்டு மக்களுக்கே பாரபட்சம் காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: allegationsRishikeshplacespiritual festivalpriorityforeigners
ShareTweetSendShare
Previous Post

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – நயினார்,அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மெரினா கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies