பூம்புகார் பேரவை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.
மயிலாடுதுறையில் உள்ள பூம்புகார் பேரவை கல்லூரியில் கடந்த 1982 – 85 காலக்கட்டங்களில் பயின்ற மாணவர்கள் தற்போது பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி சிதம்பரத்தில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
















