ஐம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், ராணுவ வீரர்கள் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.
ராஜோரியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில், இந்திய ராணுவத்தின் “ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்” பிரிவு சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் ராணுவ வீரர்கள் ஏராளமானோர், ரத்த தானம் செய்தனர். இதில் 20 யூனிட்டுக்கு மேல் ரத்தம் பெறப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
















