மாநிலங்களவை தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்!
Mar 15, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2026, 07:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநிலங்களவை வேட்பாளராக நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் மார்ச் 16ஆம் தேதி அதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாநிலங்களவை வேட்பாளர்களாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாட்னாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர்கள் வேட்பு மனுவில் கையொப்பமிட்டனர். பின்னர் நிதிஷ் குமார் மற்றும் நிதின் நபின் வழங்கிய வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

Tags: Rajya Sabha electionNitish Kumar filed nominationRajya Sabha candidate
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் சுகோய்-30 ரக போர் விமானம் மாயம் – தேடும் பணி தீவிரம்!

Next Post

இலங்கை கடல் எல்லைக்குள் போர் கப்பல் நுழைய அனுமதி தேவை – இலங்கையிடம் ஈரான் கோரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies