சேரன்மகாதேவியில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தகராறு - முதியவர் மீது தாக்குதல்!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேரன்மகாதேவியில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தகராறு – முதியவர் மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 07:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில், ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் முதியவரை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயமார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதாகும் முருகன் என்ற விவசாயி, தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதுடன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து அரியநாயகிபுரம் கிராமத்திற்குள் தப்பிச் சென்ற அந்தக்கும்பல், அங்கிருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது.

முதியவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்யவில்லை எனக்கூறி, ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மனு அளிக்கச் சென்றபோது தடுத்து நிறுத்திய போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக இருப்பதால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags: muruganthamirabarani riverCheranmahadeviUdayamarthandapuramelderly man attacked
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை நீக்க வலியுறுத்தல் – செங்கொடி சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்!

Next Post

நாட்டின் பணவீக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது – நிர்மலா சீதாராமன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies