சேரன்மகாதேவியில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தகராறு - முதியவர் மீது தாக்குதல்!
Sep 14, 2026, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேரன்மகாதேவியில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தகராறு – முதியவர் மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 07:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில், ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் முதியவரை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயமார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதாகும் முருகன் என்ற விவசாயி, தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதுடன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து அரியநாயகிபுரம் கிராமத்திற்குள் தப்பிச் சென்ற அந்தக்கும்பல், அங்கிருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது.

முதியவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்யவில்லை எனக்கூறி, ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மனு அளிக்கச் சென்றபோது தடுத்து நிறுத்திய போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக இருப்பதால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags: muruganthamirabarani riverCheranmahadeviUdayamarthandapuramelderly man attacked
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை நீக்க வலியுறுத்தல் – செங்கொடி சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்!

Next Post

நாட்டின் பணவீக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது – நிர்மலா சீதாராமன்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies