சேரன்மகாதேவியில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தகராறு - முதியவர் மீது தாக்குதல்!
Apr 29, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேரன்மகாதேவியில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தகராறு – முதியவர் மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 07:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில், ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் முதியவரை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயமார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதாகும் முருகன் என்ற விவசாயி, தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதுடன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து அரியநாயகிபுரம் கிராமத்திற்குள் தப்பிச் சென்ற அந்தக்கும்பல், அங்கிருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது.

முதியவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்யவில்லை எனக்கூறி, ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மனு அளிக்கச் சென்றபோது தடுத்து நிறுத்திய போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக இருப்பதால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags: muruganthamirabarani riverCheranmahadeviUdayamarthandapuramelderly man attacked
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை நீக்க வலியுறுத்தல் – செங்கொடி சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்!

Next Post

நாட்டின் பணவீக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது – நிர்மலா சீதாராமன்

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies