குழந்தைகளின் வயதைப் பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வாரம் விடுமுறை என்பது ஏற்புடையது அல்ல எனவும் குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கும் மகப்பேறு விடுமுறையை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
குழந்தைகளின் வயதைப் பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
















