vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா - ஆதீனங்கள் பங்கேற்பு!
Mar 23, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 23, 2026, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற பண்ணிசை பெருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர்.

தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் விஜில் என்ற அமைப்பு பண்ணிசைப் பெருவிழாவை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம், மதுரை ஆதீனம்,தொண்டைமண்டல ஆதீனம், திண்டுக்கல் ஆதீனம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும் குழந்தைகள் சிவபெருமான் வேடமிட்டு திருவாசகம் பாடி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். ஆதீனங்கள் ஓதுவாமூர்த்திகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

பின்னர் பேசிய செங்கோல் ஆதீனம், திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொண்டைமண்டல ஆதீனம், அடுத்த தலைமுறைக்கு பக்தியை கொண்டு சேர்ப்பது நம் கடமை என்று கூறினார்.

பின்னர் பேசிய திண்டுக்கல் ஆதீனம், , திருவாசகத்தால் ஓதுவாமூர்த்திகளும், ஓதுவாமூர்த்திகளால் திருவாசகமும் வாழ்வதாக தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய மதுரை ஆதீனம், , ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போயிருந்தாலும், அவர்களது மொழியும், பண்பாடும் நம்மைவிட்டு போகவில்லை என வேதனை தெரிவித்தார். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால்,முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும், பெரியோர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: VigiPannisai PeruvizhaChennaimylaporeAdheenamsFestival of Sacred Music
ShareTweetSendShare
Previous Post

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

தவெக-வை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

மேலூர் சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர பரப்புரை – 18 பட்டி அம்பலகாரர்களிடம் ஆதரவு திரட்டினார்!

ராம நவமி கொண்டாட்டம் – ஒரு லட்சம் நெல்மணிகள் மூலம் ராமர்சிலை வடிவமைப்பு!

ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை – சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

புதுச்சேரியில் தவெக தனியாக போட்டி – வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல் – தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை!

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies