ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !
Mar 26, 2026, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

Manikandan by Manikandan
Mar 26, 2026, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசின் உயரதிகாரிகள் ஆரோவில் பயணம் மேற்கொண்டு நவீன நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடினர்.

இந்திய அரசின் மிக முக்கியப் பிரிவுகளான பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், நிதி அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து 28 உயரதிகாரிகள் டெல்லி ISTM பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆரோவில்லுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் உரையாடினார்.

அரசுப் பணிகளில் நேர்மையையும், புதிய சிந்தனைகளையும் எவ்வாறு புகுத்தலாம் என்பது குறித்தும், ஆன்மிக விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து ஆரோவில் அறக்கட்டளை அதிகாரி டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் “ஆன்மா சார்ந்த” தலைமைத்துவம் பற்றி விளக்கினார்.

மேலும், உள்மனத் தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பயணம் பயனுள்ளதாக இருந்ததால், இந்திய அரசுப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு ஆரோவில்லில் நிரந்தரப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Tags: Public AdministrationPublic AdministrationCivil Service TrainingIndian Government OfficialsAuroville VisitNiti AayogFinance Ministry IndiaPrime Minister Office IndiaGovernance InnovationSpiritual LeadershipLeadership Development
ShareTweetSendShare
Previous Post

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Next Post

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

Related News

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies