எவரெஸ்ட் சிகரத்தை சூழ்ந்து கிடக்கும் குப்பைகளால் அதிர்ச்சி!
May 2, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எவரெஸ்ட் சிகரத்தை சூழ்ந்து கிடக்கும் குப்பைகளால் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படும் வீடியோ காட்சியால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சிகரம், அதன் இயற்கை அழகிற்காகப் போற்றப்படுகிறது.

அதனால்தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது பல சாகசகாரர்களின் கனவாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக் கணக்கானோர் சிகரத்தை அடைய முயற்சிக்கின்றனர்.

ஆனால் அவர்களால் எவரெஸ்ட் சிகரத்திலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் சூழ்ந்து கிடக்கும் குப்பைகள்தான்.

பிளாஸ்டிக் பைகள், துணிகள், உணவுப் பொட்டலங்கள், காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என மலையேற்ற வீரர்கள் கொண்டு செல்லும் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்வதுதான் காரணம் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

மேலும் மலையேற்றம் செல்லும் வீரர்கள் எவரெஸ்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: everest mountainஎவரெஸ்ட்Shocked by the garbage surrounding Mount Everest
ShareTweetSendShare
Previous Post

ஊழல், அராஜகத்தால் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் – பிரதமர் மோடி

Next Post

போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்து : விமானிகள் செய்தது பிழையா?

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies