அறநிலையத்துறை - Tamil Janam TV

Tag: அறநிலையத்துறை

செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபமாக சென்ற அமைச்சர் சேகர்பாபு!

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...

அறநிலை​யத்துறை நடத்​தும் விழா​வில் சாதி பெருமையை ஊக்​கு​விப்​பதை அனுமதிக்க முடி​யாது – நீதிமன்றம்!

கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதிப்பெயர் இடம்பெற கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் ...

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி முக்கடல் சுற்றுலா தலம் முழுவதும், ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ...

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் இயந்திரத்தில் உயிருடன் பல்லி, கரப்பான் பூச்சி, அட்டை உள்ளிட்டவை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி திருவேற்காடு கருமாரி ...

கோயிலில் போலி ரசீது விற்பனை – பக்தர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே உள்ள கோயிலில் காலாவதியான ரசீது மீண்டும் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ...

சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற கட்டுப்பாடு – அறநிலையத்துறை உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு திடீர் தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ...

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற அறிவிப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் சொத்துரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரைப்புதூர் ...

திண்டுக்கல் : கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோயிலை, அறநிலையத் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுகுடி பகுதியிலுள்ள ...

திருவொற்றியூர் : ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு!

சென்னை, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன் கோயிலுக்கு சொந்தமான, 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேற்கு மாட வீதியில் ...