அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!
Aug 31, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற அறிவிப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் சொத்துரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரைப்புதூர் கிராமத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி அறநிலையத்துறை  சார்பில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு, ஆணை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், தங்களது நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதால் அவற்றை  பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், சம்மந்தப்பட்ட 650 ஏக்கர் நிலம் ஜீரோ மதிப்பிலானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்த மக்கள், விலைக் கொடுத்து வாங்கிய நிலங்களை அரசு உரிமை  கொண்டாடுவது சட்டவிரோதம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: அறநிலையத்துறைமக்கள் அதிர்ச்சிPeople are shocked by the announcement of the Department of Charities
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

சக்தித் திருமகன் படத்தின் sneak peek வீடியோ வெளியீடு!

Related News

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies