கர்நாடகாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி இருவர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் அதிவேகமாக வந்து மோதிய பைக்கால் உணவு டெலிவரி ஊழியர் உட்பட இருவர் உயிரிழந்தனர். மைசூரில் சையத் சரூன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே ...
கர்நாடகாவில் அதிவேகமாக வந்து மோதிய பைக்கால் உணவு டெலிவரி ஊழியர் உட்பட இருவர் உயிரிழந்தனர். மைசூரில் சையத் சரூன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே ...
பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் தக்காளியின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ...
கர்நாடக மாநிலம் பெலகாவியில் 5 இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கலி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் ...
மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தொடரில் கர்நாடகா, இமாச்சல் அணிகள் வெற்றி வாகை சூடின. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், முன்னாள் இந்திய ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்கான முதலாவது மாஸ்டர்ஸ் ...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மங்களூருவில் கடந்த சிலநாட்களாகக் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக ...
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஓலா, உபர் போன்ற நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில், 6 வாரங்களுக்குள் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கர்நாடகாவில் இன்றுடன் பைக் டாக்ஸி சேவை ...
மங்களூருவில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி ...
கர்நாடகாவில் 50க்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டன. பெல்காம் மாவட்டம் அதானி தாலுகாவில் உள்ள தேவர்தெரட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்பாசபா சத்யப்ப நாயக்கிற்குச் சொந்தமான பண்ணை குளத்தின் ...
பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளைத் தேடி வருவதாக காவல்துறை ...
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த வடமாநில பெண் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
கர்நாடகாவில் வாகன சோதனையின்போது திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மத்துார் ...
கர்நாடக மாநிலம் தும்கூரில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் திட்டத்தால் இழந்த நிலங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து ...
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயபுரா மாவட்டம் மனகுலி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜயபுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் ...
கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள அடியபாடியில் கனமழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. மண் மேடு இடிந்து விழுந்து ஒரு வீட்டின் முற்றத்திற்குள்ளும் நுழைந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் ...
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கர்நாடகாவில் வரும் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தட்சிண கன்னடா, உத்தர ...
கர்நாடகாவில் தனது தந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகமாடிய மகன் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கியுள்ளார். கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ், அவரது மகன் சூர்யா ஆகியோர் ஐஸ்தொழிற்சாலையில் பணி புரிந்து கொண்டிருந்தனர். ...
கர்நாடகாவில் ஓடும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கலபுர்கி மாவட்டத்தில் உள்ள வாடி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக டெல்லியில் ...
கர்நாடகாவில் அரசுப் பேருந்தை நிறுத்தி நமாஸ் செய்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். ஹாவேரி மாவட்டம் ஹனகல்லில் இருந்து விஷால்கார்க் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உப்பள்ளி அருகே சென்றபோது பேருந்தைச் சாலையோரம் நிறுத்திய ...
கர்நாடகாவில் பீர் பாட்டிலின் விலையை மீண்டும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் தற்போது பீர் மீதான கலால் வரி 195 சதவீதமாக உள்ளது. இதனை 205 சதவீதமாக உயர்த்த கலால் ...
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் ஏடிஎம்மில் 18 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த திருடர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கலபுர்கியின் புறநகர் பகுதியில் உள்ள பேலூர் கிராஸ் தொழிற்பேட்டை அருகே ஏடிஎம் உள்ளது. அங்கு 18 ...
கர்நாடகாவில் விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தனியார் குவாரி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். சிக்கபள்ளாப்பூரா மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்கள் வழியாக அங்குள்ள கல் குவாரிகளுக்கு ...
கர்நாடகாவின் ஓய்வு பெற்ற டிஜிபி ஓம் பிரகாஷ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த கொலைக்கான பின்னணி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...
கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 2 நீதிபதிகளைச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் ...
கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இளம்பெண்ணைத் தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் தாவனகரே பகுதியைச் சேர்ந்தவர் சபீனா பானு. இவரது நடத்தை மீது சந்தேகம் அடைந்த கணவர் ஜமால் அகமது, அதே பகுதியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies