காஞ்சிபுரம் - Tamil Janam TV

Tag: காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் கோயிலில் நகை மாயம் – தனிநீதிபதி விசாரணை தேவை! – காடேஸ்வரா சுப்பிரமணியம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக தனி நீதிபதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா ...

காஞ்சிபுரம் : திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் திமுகவிரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், ...

காஞ்சிபுரம் : ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அரப்பனஞ்சேரி பகுதியில், ஊராட்சிக்குச் சொந்தமான டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடியிருப்புகளை ஒட்டியுள்ள நீர்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகள் ...

காஞ்சிபுரம் : புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள திமுகவை சேர்ந்த நபர்!

காஞ்சிபுரம் அருகே திமுகவைச் சேர்ந்தவரிடம் இருந்து புறம்போக்கு இடத்தை மீட்கக் கோரி 17 வார்டுகளுக்குச் செல்லும் நீரினைப் பொதுமக்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலாற்றை ஒட்டி தேனம்பாக்கம் காலனி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே ...

காஞ்சிபுரம் : மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

காஞ்சிபுரம் மாவட்டம், மெய்யூர் ஓடையில் குறித்த காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. சின்னலாம்பாடி ஊராட்சியில் உள்ள மெய்யூர் ...

காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் ...

காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் கோயிலில், ஆடிப்பூர ...

காஞ்சிபுரம் : அரசு நிலத்தை மீட்ட நகராட்சி நிர்வாகம்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கோயிலுக்குச் சொந்தமான அரசு நிலத்தைத் தனியாரிடம் இருந்து நகராட்சி அதிகாரிகள் மீட்டனர். இளநீர் குளம் பகுதியில் பூதபுரீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான 20 ...

காஞ்சிபுரம் : 129 சவரன் நகை கொள்ளையடித்த இருவர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில், 129 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராகவேந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பெருமாள் என்பவர் ...

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் புதைப்பு!

காஞ்சிபுரம் அருகே வாத்து மேய்க்க வந்தபோது மஞ்சள் காமாலையால் இறந்த சிறுவனைப் பெற்றோருக்கு தெரியாமல் புதைத்த குத்தகை ஒப்பந்ததார் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு ...

முதல் பட்டினப்பிரவேசம் மேற்கொண்ட சங்கர மடத்தின் 71-வது மடாதிபதி!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவரது முதல் பட்டினப்பிரவேசத்தை மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் உள்ள பழம்பெரும் காஞ்சி சங்கர ...

காஞ்சிபுரம் : கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரம் நோக்கி கான்கிரீட் கலவை லாரி சென்று கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் ...

காஞ்சிபுரம் : அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக கணினி, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினர். அந்த பள்ளியில் கடந்த ...

கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சலில் பெண் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆன்லைன் ஆப் மூலம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தக் கோரி தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலிலிருந்த பெண் தற்கொலை செய்து கொண்ட ...

ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளை – போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஒரே நாளில் 2 வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள், சதாசிவம் ஆகியோர் ...

காஞ்சிபுரம் : 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பலி!

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகுமாரன், வித்தியா என்ற தம்பதி தங்களது ...

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!

காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை கிண்டல் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 23 ...

காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை!

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு சந்நிதிகளில் உள்ள 11 உண்டியல்களில் பக்தர்கள் ...

காஞ்சிபுரம் : பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து!

காஞ்சிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. உத்திரமேரூரைச் சேர்ந்த மாருதிராஜுக்கு மலியங்கரணை ...

காஞ்சிபுரம் : ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் அகற்றம்

காஞ்சிபுரத்தில் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட சாதம் வடிக்கும் பாத்திரத்தை, அரசு மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும் லாவகமாக வெட்டி எடுத்துள்ளனர். குழந்தையுடன் அழுதபடி வந்த பெற்றோரை ...

காஞ்சிபுரம் : வீடு புகுந்து கொள்ளையடித்த 9 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 9-ம் தேதி மலைப்பட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் ...