கொடைக்கானல் - Tamil Janam TV

Tag: கொடைக்கானல்

கொடைக்கானலில் தொடர் மழை – வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை!

கொடைக்கானலில் மழை காரணமாகப் பூம்பாறைக்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ...

கொடைக்கானல் : வளர்ப்பு பிராணிகளை தாக்கும் செந்நாய் கூட்டங்கள்: மக்கள் அச்சம்!

கொடைக்கானலில் அதிகரித்துவரும் செந்நாய் கூட்டங்கள், வளர்ப்பு பிராணிகளை தாக்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கொடைக்கானல் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள், செந்நாய் போன்ற விலங்குகள், விவசாய பகுதிகளை ...

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாகத் தலையாறு, வட்டக்கானல் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார ...

கொடைக்கானல் : இரவு நேரத்தில் உலா வரும் யானைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் இரவு நேரத்தில் காட்டுயானைகள் கூட்டம் வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகள் ...

கொடைக்கானல் : கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு செய்த பாஜக குழு!

கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் கிராமத்தை அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாஜக குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் இருந்து சுமார் ...

கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளரை தாக்கிய வெங்காய வியாபாரி!

கொடைக்கானல் அருகே வணிக வளாக உரிமையாளருடன், வெங்காய வியாபாரி குடும்பத்தினருடன் வந்து தகராறில் ஈடுபட்டுத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குப் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக வரும் ...

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது மோதிய நகராட்சி வாகனம்!

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது வாகனம் மோதியதால் நீண்ட நேரமாக மின்சாரம் இன்றி நோயாளிகள் அவதி அடைந்தனர். மருத்துவமனையின் பின்புறம் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக நகராட்சி ...

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

கொடைக்கானலில் பெய்த கனமழை  காரணமாக உணவகம் மீது சுவர் சரிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடிய விடிய கனமழை  கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஒன்று முதல் ...

கொடைக்கானல் : படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழைப் பெய்ததால், படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாகக் குடைகளை பிடித்தபடியே பயணம் செய்தனர். சாரல் ...

கொடைக்கானல் : காரில் சுற்றுலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற உள்ளூர் வாகன ஓட்டுநர்கள்!

கொடைக்கானலில் காரில் சுற்றுலா வந்தவர்களை உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ...

கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் – சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவிப்பு!

கொடைக்கானல் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் வனத்துறைக் ...

திண்டுக்கல் : உடலை அடக்கம் செய்வது தொடர்பாக வாக்குவாதம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொடைக்கானல் பேத்துப்பாறையில் வசிப்பவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக அங்குள்ள அரசு தரிசு நிலத்தில் ...

கொடைக்கானலில் தனித்துவமிக்க சூரிய ஆய்வகம்!

கொடைக்கானலில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட சூரிய ஆய்வகம் இன்றளவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. பெருகிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப சூரியனைக் கண்காணிப்பதில் தனித்துவமிக்கதாக திகழும் கொடைக்கானல் சூரிய ஆய்வகம் ...

கொடைக்கானல் : நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் ...

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நூதன முறையில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள பாக்கியபுரம் எனும் இடத்தில் நாகூர் கனி என்பவர் ஆன்லைன் மூலம் ...

கொடைக்கானல் : நன்கொடை பெட்டிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!

கொடைக்கானலில் ஆதரவற்றோர் இல்லம் சார்பில் வைக்கப்பட்ட நன்கொடை பெட்டிகளை மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொடைக்கானலில் உள்ள உணவகம், வணிக வளாகங்களில் ஆதரவற்றோர் இல்லம் ...

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலாப் பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகா என்ற இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா ...

கொடைக்கானல் : சுற்றுலா வாகன ஓட்டுநர்களை குறிவைத்து வழிப்பறி முயற்சி!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டுநர்களைக் குறிவைத்து வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னவனூர் அருகே சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டுத் திரும்பிய, சுற்றுலா ...

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை : அதிகாரிகள் எச்சரிக்கை

கொடைக்கானலில் சாகச சுற்றுலா என்ற பெயரில் பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் அழகும் ஆபத்தும் நிறைந்த ...

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி!

திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கோடை விடுமுறையைக் கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ...

கொடைக்கானலில் கழிப்பறைகளை தேடி அலையும் சுற்றுலாப் பயணிகள்!

கொடைக்கானலில் உள்ள ஏரிச்சாலை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், முறையான கழிப்பிட வசதியின்றி கழிப்பறைகளைத் தேடி அலையும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குக் கோடை ...

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது உதகை, கொடைக்கானலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சுற்றுலாப் பயணிகளின் ...

கொடைக்கானல் அருகே தொட்டில் கட்டி தூக்கி சென்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளகெவி கிராமத்தைச் ...

கொடைக்கானல் : பல்வேறு பகுதிகளில் சாரல் மழை!

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த லேசான சாரல் மழையால், நகரின் ஒருசில பகுதிகளில் அதி பனி மூட்டத்துடன் காணப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ...

Page 1 of 2 1 2