பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ...
கொடைக்கானல் மலை பகுதியில் தீயணைப்பு வீரர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிகளவில் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் ...
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. கோடை காலங்களில் மட்டுமே இந்த மலர்கள் பூக்கும். குளிர்காலத்தில் இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில் ...
கொடைக்கானலில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உறைபனி காணப்படுவதால் பச்சை புல்வெளிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ...
கொடைக்கானலில் நீண்ட நாட்களுக்கு பிறகு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடுமையான குளிர் நிலவியதால், கடந்த சில வாரங்களாக கொடைக்கானலில் சுற்றுலா ...
கொடைக்கானலில் காவலர் வேடமணிந்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். செம்பட்டி பகுதியை சேர்ந்த துரை ராஜ் என்பவர் காவலர் வேடமணிந்து, செல்வம் என்பவரிடம் 5 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies