கொடைக்கானலில் தீயணைப்பு வீரர்களை அதிக அளவில் பணியமர்த்த பொதுமக்கள் கோரிக்கை!
Jul 23, 2026, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானலில் தீயணைப்பு வீரர்களை அதிக அளவில் பணியமர்த்த பொதுமக்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் மலை பகுதியில் தீயணைப்பு வீரர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிகளவில் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. கோடைகாலங்களில் அதிகளவில் வெப்பநிலை காணப்படுவதால் கொடைக்கானலில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவதாகவும், கடந்தாண்டு ஏற்பட்ட காட்டுத்தீயால் கொடைக்கானலில் இருந்த அரியவகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் காட்டுத் தீ ஏற்படுவதாகவும், கொடைக்கானல் சுற்றி 10 இடங்களில் தீயணைப்பு வீரர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கொடைக்கானலில் இணையதள சேவை தொடர்புகள் முறையாக கிடைக்காததால் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறிய பொதுமக்கள், இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: கொடைக்கானல்Public demands more firefighters in Kodaikanal!
ShareTweetSendShare
Previous Post

சிறுவனை கடத்த முயன்றவர் மடக்கி பிடித்த பெற்றோர்!

Next Post

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies