கோவை மாவட்டம் - Tamil Janam TV

Tag: கோவை மாவட்டம்

மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!

கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லிப் போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் ...

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

கோவையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட சுரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து குற்றவியல் ...

மேட்டுப்பாளையம் அருகே அஜாக்கிரதையாக திரும்பிய காரால் விபத்து!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் நின்ற கார், அஜாக்கிரதையாகத் திரும்பியபோது நிகழ்ந்த வாகன விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் சிறுமுகையைச் சேர்ந்த அருள் முருகன், கண்ணன் ஆகியோர் ...

போலி தேன் விற்பனை : மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கம் : உற்பத்தியாளர்கள் வேதனை!

போலி தேன் விற்பனையால், தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...

சூலூர் அருகே வங்கி நிர்வாகம் பித்தளை நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக பெண் புகார்!

கோவை மாவட்டம், சூலூர் அருகே கனரா வங்கியில் அடகுவைத்த நகைகளுக்குப் பதிலாகப் பித்தளை நகைகளை திருப்பி கொடுத்ததாகப் பெண் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரங்கநாத புரத்தைச் ...

உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள உடற்பயிற்சி கூடங்களில் விற்பனை செய்வதற்காக ஊக்க மருந்து கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊக்க மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விவரிக்கிறது ...

காம்பவுண்ட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப்பொருளை தேடிய யானை!

கோவை மாவட்டம் தாலியூர் பகுதியில் வீட்டின் காம்பவுண்ட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப்பொருளைத் தேடிய யானையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தடாகம், மாங்கரை, தாலியூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில், தாலியூர் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு ...