தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்!
சேலத்தில் இரவோடு இரவாகத் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையைச் சரி செய்யும் பணியில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியின் 22 வது ...
சேலத்தில் இரவோடு இரவாகத் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையைச் சரி செய்யும் பணியில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியின் 22 வது ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக ஆலங்குளம் அருகே மின்சார தயாரிக்கும் திட்டத்திற்காக வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்களுக்குப் பதிலாக 47 ஆயிரத்து 500 பழம் தரும் மரங்களை நட ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, மதுரை சிறுவாலையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். ...
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். மகரந்தை கிராமத்தில் உள்ள மகரந்தை, முத்துவளசை கண்மாய்களுக்கு ...
கன்னியாகுமரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த கல் மண்டபம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகச் சேலம் நெத்திமேடு சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். சேலம் மாநகராட்சி 49வது வார்டு நெத்திமேடு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் கோவை அருகே காப்பகத்தில் உள்ள குழந்தைகளைக் காப்பாளரே கண்மூடித்தனமாகத் தாக்கிய நிலையில் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சர்க்கார் சாமக்குளம் அருகேயுள்ள ...
நெல்லை ஆத்துக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் நடுவில் இருந்த மின் கம்பம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது. ராதாபுரம் அருகே உள்ள இளைய நயினார் ...
மதுரை செல்லூரில் பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுக் கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரைச் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூரில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 109 புள்ளி 17 ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் வடிகால் மூலம் அகற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை மேற்கு ரயில் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் நெல்லை அரசு மருத்துவமனை முன், சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலை ...
பொள்ளாச்சி அருகே சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த உடுமலை சாலையில் உள்ள அரசூர் பிரிவில், பத்து ஆண்டுகளுக்கு ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருவண்ணாமலை அருகே ஒளிராமல் இருந்த உயர் கோபுர மின் விளக்கு சரி செய்யப்பட்டது. செங்கம் மும்முனை சந்திப்பு சாலையில் உள்ள உயர் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்போன் கவுண்டரில் ஏற்பட்ட சர்வர் கோளாறை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் ...
சேலம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைட்டமின் மாத்திரைகளைக் கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டட ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகச் சேலம் நெய்க்காரப்பட்டி கொட்டநத்தன் ஏரி 100 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சேலம் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சாலையைச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ...
ஈரோடு மாவட்டம் தேவர்மலை புட்டப்பனூர் கிராமத்தில் கடந்த 20 நாட்களாகத் தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் ...
திருச்சி மாநகரில் தேங்கிய 20 டன் பிளாஸ்டி கழிவுகளை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். திருச்சி மாநகரில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், அரியலூரில் ...
நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால், முழுவதும் அகற்றப்பட்டன. நெல்லை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள், ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் கொட்டப்பட்ட குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். திருச்சி மாநகராட்சியின் 21வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies