தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!
Jun 22, 2026, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டட ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்கனவே இருந்த பழைய கடைகளை அகற்றி விட்டு புதிதாக 40 கடைகள் சுமார் 3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கடைகளுக்கான ஏலம் 4-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏலம் எடுப்பதற்கு ஒரு கடைக்கு 3 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகவும், ஓராண்டு வாடகையையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதற்குப் பேரூராட்சி கவுன்சிலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த ஏல ஒப்பந்தப் புள்ளியில் உள்ள வைப்புத் தொகை, சொத்து மதிப்பு சான்று உள்ளிட்டவற்றைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த ஏலம் ரத்து செய்யப்பட உள்ளதாகப் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags: தமிழ் ஜனம் செய்தி எதிரொலிTamil Janam News Echo - Old Bus Stand Commercial Complex Building Auction Canceled
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

Next Post

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

Related News

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies