தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
சுமார் 200 ஆண்டுகளாகப் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமை பட்டு, பாழ்பட்டுக் கிடந்த பாரதம், சுதந்திரம் பெற்றது. வாய்மையே வெல்லும் என்ற வேத மொழிக்கு ஏற்ப, இந்தியா ...
சுமார் 200 ஆண்டுகளாகப் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமை பட்டு, பாழ்பட்டுக் கிடந்த பாரதம், சுதந்திரம் பெற்றது. வாய்மையே வெல்லும் என்ற வேத மொழிக்கு ஏற்ப, இந்தியா ...
பாரத சுதந்திரத்துக்கு முதல்நாள், ஆட்சி அதிகார மாற்றத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சுதந்திரக் கொண்டாட்ட உற்சாகத்தில் மக்கள் திளைத்திருந்தாலும், கொல்கத்தாவில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நின்றபாடில்லை. அது பற்றிய ...
200 ஆண்டு கால அடிமைத் தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் சுதந்திரம் கிடைத்து விட்டது. என்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், கூடவே பெரும் அச்சுறுத்தலும் இருந்தது. தேசப் பிரிவினை ...
டெல்லியில் சுதந்திர வாரம் கொண்டாடத் தொடங்கிய நிலையில், தேசப் பிரிவினையால் பஞ்சாப்,சிந்து, வங்காளம்,பலுசிஸ்தான்,காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இந்துக்கள் படுகொலைகள் அரங்கேறின. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
சுதந்திரம் கிடைக்க இன்னும் ஆறு நாட்களே மிச்சமிருந்த நிலையில் ஹைதராபாத்தில் ரஜாக்கர்களின் வன்முறை வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. தேசப் பிரிவினையில் நடத்தச் சம்பவங்கள் பற்றிய ஒரு செய்தி ...
தேசப் பிரிவினையால் இந்துக்களே அதிகம் பாதிக்கப் பட்டனர். பஞ்சாப், சிந்து போன்ற மாகாணங்களில், முஸ்லீம்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு இந்துக்கள் வாழவேண்டும் என்பது தான் காந்தியின் ...
தேசப் பிரிவினையின் போது இந்துக்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய 15 நாட்களில் லட்சக்கணக்கான இந்துக்கள் அகதிகள் ஆனார்கள். ஆயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப் ...
1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமானது. கோயில்களும் குருத்வார்களும் நிறைந்திருந்த லாகூர் முழுவதுமாக முஸ்லீம் பயங்கரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. தேசப் ...
1947-ல் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை விட, தாங்கமுடியாத பெரும் துன்பத்தைத் தேசப் பிரிவினை ஏற்படுத்தி இருந்தது. ஆட்சி அதிகார மாற்றத்துக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ...
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில், முதன் முதலில், மேலோட்டமான எல்லைக்கோடு ((Lord Wavell)) வேவல் பிரபு என்பவரால் வரையறை செய்யப்பட்டது. அதன்பிறகு, இந்துக்களும், சீக்கியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் இந்தியாவில் ...
கத்தியின்றி ரத்தமின்றி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்த பிரிட்டிஷ் அரசு, பிரிவினை திட்டத்தையும் செயல்படுத்தியது. சுதந்திரத்துக்கு முந்தைய 15 நாட்கள் இந்திய வரலாற்றில் மிகக் ...
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்று கொண்டாடி மகிழ்கிறோம்.அதே ஆண்டு, அதே நாளில் பரந்த பாரதம் மத அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies