நீலகிரி : நியாயவிலை கடையை உடைத்து அரிசி உண்ட யானை!
கூடலூர் அருகே ரேசன் கடையை உடைத்து காட்டு யானை அரிசி உண்பது கூடத் தெரியாமல், இருவர் நடைபாதையில் கட்டிப்பிடித்தபடி உறங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், ...
கூடலூர் அருகே ரேசன் கடையை உடைத்து காட்டு யானை அரிசி உண்பது கூடத் தெரியாமல், இருவர் நடைபாதையில் கட்டிப்பிடித்தபடி உறங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், ...
நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை நள்ளிரவு முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனக் கடந்த ...
நீலகிரியில் அரசுப் பேருந்து சக்கரத்தில் பயணியின் கால் சிக்கி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோத்தகிரியைச் சேர்ந்த நேசமணி என்பவர் மது அருந்திவிட்டு அரசு பேருந்தில் பயணித்துள்ளார். ...
இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் ...
நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பேக்கிரியில் புகுந்த கரடி, கேக் உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகை புதுமந்து பகுதியில் பிரபு என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இங்கு அதிகாலை நேரத்தில் வந்த கரடி ஒன்று பேக்கரியின் கதவை உடைத்து உள்ளே ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் இந்தாண்டிற்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தது. நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக 20 பகுதிகளும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக 23 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கொலை சம்பவம் தொடர்பாக உடன் வேலைபார்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். மரப்பாலம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த நரேந்திரன், வீரேந்திரன் ...
பந்தலூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 200 ரூபாய் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 40 ரூபாய் கேட்டு வாடிக்கையாளரிடம் டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி ...
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மசினகுடி செல்லும் சாலையோரத்தில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது. ...
நீலகிரி மாவட்டத்தில் வறட்சி காலம் தொடங்கியதால் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை வனப் பகுதிக்குள் ட்ரெக்கிங் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காலத்தில் தீ பரவும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies