E- PASS முறையால் வேதனை - வாழ்வாதாரம் பறிப்பு - கண்ணீரில் வணிகர்கள்!
Jun 23, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

E- PASS முறையால் வேதனை – வாழ்வாதாரம் பறிப்பு – கண்ணீரில் வணிகர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறை குறித்தும், அதனால் வணிகர்கள் சந்திக்கும் பாதிப்பு குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் தமிழகத்தின் தவிர்க்கச் சுற்றுலாத் தளமாகவும் பொதுமக்கள் விரும்பும் தளமாகவும் விளங்கி வருகிறது. கோடைக் காலம் வந்து விட்டால் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் ஊட்டியை நோக்கிப் படையெடுத்து வருவது வழக்கமாக இருக்கிறது.

கோடை வெயிலைச் சமாளிக்க நீலகிரிக்கு ஒரே நேரத்தில் படையெடுக்கும் பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசலோடு, நீலகிரியின் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிப்படைவதாகப் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இ – பாஸ் நடைமுறைக்கு உத்தரவிட்டதோடு, வார நாட்களில் நாள்தோறும் ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் தங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

சுற்றுலா வாகனங்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் தங்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என  சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை மற்றும் மலைத் தோட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வருகை குறையும் பட்சத்தில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சாலையோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகள், வணிகர்கள், காட்டேஜ் உரிமையாளர்கள் எனச் சுற்றுலாத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும்  தங்களின்  வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து இ பாஸ் நடைமுறையை ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வணிகர் சங்கமும்  கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: ootyநீலகிரிNilgiris E-PASS system causes suffering - livelihoods are being taken away - traders in tears!
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர்கள் மீது பாஜக சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : ஹெச்.ராஜா

Next Post

தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies