பாகிஸ்தான் - Tamil Janam TV

Tag: பாகிஸ்தான்

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் குறித்து வைத்து நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளித்த இரு பெண் அதிகாரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். பாதுகாப்புத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் ...

கடன் வாங்கி போர் செய்யுமா பாகிஸ்தான்?

பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானால் கடன் வாங்கி இந்தியாவுடன் போர் செய்ய முடியுமா?... இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..! இயற்கை ...

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தை குறைக்கத் தயார் : பாகிஸ்தான்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ...

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய தடை : மத்திய அரசு

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானிலிருந்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

பாகிஸ்தான் FM-களில் இந்திய பாடல்கள் ஒளிபரப்ப தடை!

பாகிஸ்தான் FM-களில் இந்தியப் பாடல்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. 26 பேரைப் பலிவாங்கிய பஹெல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் FM ...

பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் – ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ...

பாகிஸ்தான் அரசைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு முழக்கம்!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த ...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 4-வது நாளாக ஆத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கமே காரணம் : முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கமே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கனேரியா, இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் ...

பாகிஸ்தான் : வாட்டி வதைக்கும் வெயிலால் தவிக்கும் மக்கள்!

பாகிஸ்தானில் கடும் வெயில் வாட்டி வருகிறது. கராச்சியில் வெப்பம் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ...

பாகிஸ்தான் : 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது அங்குப் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ...

உலகையே அதிர வைத்த பாகிஸ்தான் ரயில் கடத்தல்!

பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் கடத்தப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தியது யார்? என்ன ...

பாகிஸ்தான் : தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு – ரயில் கடத்தல் வீடியோ வெளியீடு!

பாகிஸ்தானில் பயணிகள் கடத்தப்பட்ட வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப் பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் இருப்பு பாதையில், ரயில்கள் மிதமான வேகத்தில் செல்வது வழக்கம். ...

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரம் : 155 பயணிகளை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படை!

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 155 பயணிகளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் ...

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவருக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தி உயிரிழக்க வைக்க சதித்திட்டம் ...

விமர்சனத்திற்கு ஆளான பாக். கிரிக்கெட் மைதானம்!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தின் வடிகால் அமைப்பு கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா ...

ஆண்டுக்கு 2 லட்சம் கழுதைகள் இறக்குமதி : பாகிஸ்தானுடன் கழுதை ஒப்பந்தம்!

ஆண்டுக்கு இரண்டு லட்சம் கழுதைகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தானுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இது இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. ...

பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்? : விடுதலையை அறிவிக்க பலுசிஸ்தான் முடிவு?

பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று பாகிஸ்தான் மதகுருவும், நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுதலைப் பிரகடனத்தை ஐநா சபை ...

பாகிஸ்தான் : சாலையோர குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது சாலையோரம் இருந்த குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி ...

Page 3 of 3 1 2 3