5 லட்சம் மொரீஷியஸ் நாட்டினருக்கு இந்தியாவில் பயிற்சி : பிரதமர் மோடி
அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் ...
அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் ...
இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தாவரவியல் பூங்காவில் ஆப்பிள் மரக் கன்றை நட்டு வைத்தார். மத்திய அரசின் 'தாயின் பெயரில் மரக்கன்று' ...
உலக மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஏற்கனவே அறிவித்தபடி தமது சமூக ஊடக கணக்குகள் பெண்களால் கையாளப்படும் என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ...
பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பாா்படாஸ் தலைநகா் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் ...
குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில், நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7வது கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி, பல முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். ...
மத்திய அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தெலங்கானா சட்ட மேலவை தேர்தல் வெற்றி பிரதிபலிப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 27 ஆம் ...
இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், பிரதமர் மோடியை சந்தித்தார். 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன் ...
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாக தெரிவித்தார். ...
இந்தியா உலக வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், ஆன்மிகம் தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ...
இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டுவர கூடிய வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ...
ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டார். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் வரும் 12ஆம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies