விவசாயிகள் மகிழ்ச்சி - Tamil Janam TV

Tag: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் மட்டம் இயல்பைவிட 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட ...

64 அடியை எட்டிய வைகை அணை : விவசாயிகள் மகிழ்ச்சி!

கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, 5 மாவட்டங்களின் குடிநீர் ...

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே 52 அடி உயரத்தில் கே.ஆர்.பி. ...

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் ஆப்பிள் சாகுபடி அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹிமாச்சல பிரதேச மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பிரதான விவசாயமாக ஆப்பிள் சாகுபடி இருந்து வருகிறது. ஆப்பிள் சீசன் தொடங்கிய நிலையில், விளைச்சல் ...

உதம்பூர் : குறைந்த செலவில் நீர்மேலாண்மை – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் சன்னி மன்சார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணை தங்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் போக்கும் ...

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் பீன்ஸ் கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு விற்பனைக்காகத் ...

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி வரை உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ...

ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!

ரோஜாவுக்கு அடுத்தபடியாக ஓசூர் பாகற்காய்க்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி பகுதியில் தென்னை மரங்களுக்கு ...

திருவண்ணாமலை : காற்றுடன் கூடிய கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ...

மின்கம்பி அறுந்து விழுந்ததில் சாயப்பட்டறை ஊழியர் உயிரிழப்பு!

திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை ...

மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் மேகமலை அடர் வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேகமலை வனப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் வறண்ட ...