வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!
வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கும் கீழே குறைந்தால் 58ஆம் கால்வாய்க்குத் தண்ணீர் செல்வது தானாக நின்றுவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ...
வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கும் கீழே குறைந்தால் 58ஆம் கால்வாய்க்குத் தண்ணீர் செல்வது தானாக நின்றுவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ...
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரத்து 280 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய ...
வைகை அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ...
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 67அடி கனஅடியாக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் ...
வைகை அணையில் இருந்து பாசன வசதிக்காகக் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் உள்ள இந்த அணை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குக் குடிநீர் வசதியையும், விவசாயத் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இதிலிருந்து ...
வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள ...
கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, 5 மாவட்டங்களின் குடிநீர் ...
வைகை அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 ஆயிரத்து 371 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக 60 அடியை எட்டியது. ...
தேனியில் உள்ள வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள் வீசப்பட்டு இருப்பதால் நீர்நிலை பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கரட்டுப்பட்டியில் இருந்து வைகை அணையின் ...
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 3 அடி வரை உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு வரும் தண்ணீர், கழிவுநீர் கலந்து பச்சை நிறமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, ...
வைகை அணை நீர்த்தேக்கத்தில் கழிவுநீர் கலந்ததால், தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகளின் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies