ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!
ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். காவிரி நீரை போற்றி வணங்கும் தினமான ஆடிப்பெருக்கு தினத்தை ...
