ADMK - Tamil Janam TV

Tag: ADMK

கொத்தடிமைகளாக நடத்தபடுகிறோம் என அறிந்தும் திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் – இபிஎஸ்

கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும் திமுகவில் இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்!

டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உத்தரவை சபாநாயகர் அப்பாவு ...

மாநில உரிமைகள் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

காவிரியில் தமிழகத்துக்கான உரிமைகளை வழங்கினால் மட்டுமே காங்கிரஸ் உடன் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக மாறியுள்ளது : ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

தமிழகச் சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக மாறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள அவர், திமுகவினர் நடத்தும் நாடகங்களுக்கு ...

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!

அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இருந்தபோது, அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ...

ரூ.1000 கோடியை அமுக்கியது யார் என போஸ்டர் ஒட்டிய அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

திருநெல்வேலியில் மதுபான ஊழல் தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுபான ஊழல் செய்து ஆயிரம் கோடியை அமுக்கிய தியாகி யார்? என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக ...

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி!

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரத்தில் அறிவிப்போம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் ...

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் இபிஎஸ் கணக்கும் சரியாகத்தான் இருக்கும் : எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மீதான ...

டெல்லியில் முகாமிடும் அதிமுக தலைவர்கள்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் ...

தமிழக மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது : இபிஎஸ்

ஈரோட்டில் காரை வழிமறித்து ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவையில் பேசிய அவர், ...

சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் ...

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் ...

மனுவை திரும்பப் பெற்றார் இபிஎஸ்!

அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை அவரே திரும்பப்பெற்றார். மக்களவை தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். ...

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் : இபிஎஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பேராதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை ...

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகாசியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...

நீட் ரகசியத்தை DADDY, SON சொல்ல வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

நீட் ரகசியத்தை DADDY மற்றும் SON உடனடியாக சொல்ல வேண்டும் எனவும், இல்லையென்றால் திமுக பொய்தான் சொன்னது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மாவட்ட நிர்வாகிகள் புதிய முயற்சி!

திருப்பூரில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்கட்சி நிர்வாகிகள் புதிய வழிமுறையை பயன்படுத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி தாலூகாவில் வரும் 5-ம் தேதி, முன்னாள் ...

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் திமுக : இபிஎஸ்

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதில் மட்டும் திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

அனைத்துக்கட்சி கூட்டம் : தமிழக மக்களை குழப்பும் திமுக!

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களை குழப்ப திமுக அரசு ...

திமுகவின் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கிராமப்புற சாலைகள், ஜல் ஜீவன் திட்டத்தை தொடந்து மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம் ...

ஜெயலலிதா இல்லை என்றாலும் அவரது நினைவுகள் வீட்டிலே தான் இருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா ...

தேர்தலில் அதிமுக தொடர் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 11 தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு ஒற்றை தலைமையே காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில், ...

ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்ற இபிஎஸ் கருத்து : செங்கோட்டையன் அளித்த பதில்!

ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்ற இபிஎஸ் கருத்து குறித்து அவரிடமே கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ...

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ விசாரிக்க வேண்டும் : புகழேந்தி

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்குவோம் என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார். காமராஜர் ...

Page 3 of 5 1 2 3 4 5