Afghanistan - Tamil Janam TV

Tag: Afghanistan

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் தாக்குதல் – 400 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் ...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சக ...

ஆஃப்கனிஸ்தானுடன் நேரடிப் போர் : பாகிஸ்தானை துவம்சம் செய்ய காத்திருக்கும் கொரில்லா படை – சிறப்பு தொகுப்பு!

ஆப்கானிஸ்தான் மீதான நேரடிப் போர் பிரகடனத்தைப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களை ஒரு குற்றச் செயல் என்று கூறிய தலிபான்கள், பாகிஸ்தானுக்குத் தகுந்த நேரத்தில் சரியான ...

ஆப்கானுடன் ‘நேரடி போர்- பிரகடனம் செய்த பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் உடன் நேரடி போரை பாகிஸ்தான் பிரகடனம் செய்துள்ளது . ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது ...

மனைவியை அடிக்க அனுமதி : தாலிபானின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்துள்ள தாலிபன் அரசு ஆப்கானில் புதிய தண்டனை சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. என்ன ...

ஆப்கானிஸ்தான்: மனைவியை அடிக்க கணவனுக்கு சட்டப்பூர்வ அனுமதி!

ஆப்கானிஸ்தானில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்தை தலிபான் அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, பெண்களை அடிக்கும்போது காயம் தெரியாமலும், ...

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா தங்களை மோசமாக நடத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் உரையாற்றினார். அப்போது ...

இது ஆப்கனை தாக்க சரியான நேரம் அல்ல – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சரியான நேரத்துக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், டிடிபி எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ...

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீனர்களால் நடத்தப்படும் ஒரு சீன உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு சீனர் உட்பட 7 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ...

காபூலில் சீன உணவகம் அருகே வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்தனர். காபூலில் அதிக வெளிநாட்டவர் வசிக்கும் ஷார்-இ-நாவ் பகுதியில் உள்ள சீன உணவகம் அருகே பிற்பகலில் ...

 பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

 பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது என, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ...

புது ரூட்டில் இந்தியா – ஆப்கான் வர்த்தகம் : முட்டுக்கட்டை போட்ட பாக்.கிற்கு நோஸ்கட்!

இந்திய தொழில் நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளைக் குவிக்க, பல்வேறு சலுகைகளை தலிபான் அரசு வாரி வழங்கியிருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வந்த பாகிஸ்தான், ...

பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு – இந்தியா வந்துள்ள ஆப்கன் வர்த்தக அமைச்சர்!

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ...

இருமுனைப் போரை எதிர்கொள்ள முழுமையாக தயார் – கவாஜா ஆசிப்

இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இருமுனைப் போருக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட ...

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கான முதல் தூதரைத் தாலிபான் அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று கூறப்படுகிறது. ...

ஆப்கனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் "மசிர் ஐ ஷெரிப்" நகரை மையமாக கொண்டு 28 ...

ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் – தலிபான் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் எனத் தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜ் உத்தீன் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ...

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

இஸ்தான்புல் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போரை நடத்துவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் ...

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அரசியலில் இந்தியாவின் ராஜதந்திரம் பாகிஸ்தானுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ...

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது உலக கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், ...

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே கடந்த ...

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் – ரந்தீர் ஜெயிஸ்வால்

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ...

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்குப் பதிலடியாக தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் படையினர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பை தற்போது காணலாம்... பாகிஸ்தான் ...

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 9 -ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் ...

Page 1 of 3 1 2 3