ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் - தலிபான் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!
Jun 19, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் – தலிபான் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் எனத் தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜ் உத்தீன் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிராஜ் உத்தீன் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடன் விளையாடுகிறார்கள். நாங்கள் போரை விரும்பவில்லை.

அதே வேளையில் எங்கள் பிராந்தியத்தை காப்பாற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் சிராஜ் உத்தீன் ஹக்கானி கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் காபூல் நதியில் உடனடியாக அணை கட்டும் திட்டத்தைத் தொடங்க தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistannewsAfghanistanTalibanPakistan will face disaster if it attacks Afghanistan again - Taliban Interior Minister warns
ShareTweetSendShare
Previous Post

கேலி செய்த ஆஸி. ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்!

Next Post

வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம்!

Related News

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக உள்ளார் – ட்ரம்ப

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

வங்கதேசத்தில் ஸ்ரீராமர் அவமதிக்கப்பட்ட விவகாரம் – தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்!

பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அறநிலையத்துறை எச்சரிக்கை!

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பொதுவேட்பாளர்?

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies